Sunday, August 31, 2008

பழனி பாபா ஆவணப்படம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கோவை 31
பழனி பாபா ஆவணப்படம்
முஸ்லிம் சமுதாயத்திற்காக போராடி இளைஞர்களை தனது உணர்வுப்பூர்வமான பேச்சால் தட்டி எழுப்பிய சமூக நீதிப் போராளியும்,சங்பரிபார சக்திகளால் கொலை வெரி தாக்ககுதலுக்கு உள்ளாகி ஷஹிதாக்கப்பட்ட " போராளி பழனி பாபா " அவர்களை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆவணம் படம் ஒன்று தயாராகி வருகிறது.
பாபாவைப் பற்றிய செய்திகள்,புகைப்படங்கள், வீடியா படங்கள் வைத்திருக்கக் கூடிய சகோதரர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தொடர்பு
வழக்கறிஞர்.காஞ்சி. எம். ஜைனுல் ஆபிதீன்
அலைபேசி : 9994292932
இமெயில் : @யாஹூ.com

Saturday, August 30, 2008

கோவையில் மனிதநீதிபாசறை.தமுமுக. இனைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்....

கோவை ३०

கோவை 30
வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி முன்னாள் முதல்வர் பேரரிஞர் அண்ணா அவர்களின்நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு 7ஆண்டுகள் சிறைதண்டனை கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது। அவ்விடுதலைநாளில் १० ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் எவ்வித பாரபட்சமும் காட்டாது விடுதலை செய்திடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் 25.8.08.அன்று நடந்தது. இதில் சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமையில் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கு மேற்பட்ட ஆண்கள்.பெண்கள். கலந்துகொண்டார்கள்.




















தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில மானவர்அணி செயலாளர். ஜெய்னுலாப்தீன் உரை


அர சியல் கைதிகள் விடுதலைக் குழு துனைதலைவர் பேராசிரியர்.அ.மார்கஸ்
பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
பு துச்சேரி மக்கள் உரிமைக்கூட்டமைப்பு தலைவர்.கே.சுகுமாறன்.உரை
தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில துனைச் செயலாளர்.சாதிக் உரை
மனித நீதிபாசறை மாவட்ட தலைவர். இஸ்மாயில். உரை
த மு மு க மாவட்ட செயலாளர் ஹமிது உரை
விடுதலை ச்சிறுத்தை மாவட்ட செயலாளர் சுசிகலையரசன். உரை
பேராசிரியர். அ.மார்கஸ். உரை
சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்.ப.பா. மோகன் உரை.









Friday, August 29, 2008

மனிதநிதி பாசறையின் சமநீதி கோரும் கருத்தரங்கம்

இறைவனின் மாபெரும் கிருபையால்। கோவையில் 24-08-2008அன்று கோவைமாவட்ட மனிதநிதி பாசறை சார்பில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறைகைதிகளை விடுவிப்பதில் சம நீதி கோரும் மாபெரும் கருத்தரங்கம் நடந்தது।இதில் மனிதநிதி பாசறை மாநிலத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவாகள் தலைமையில் நடந்தது।இந்த கருத்தரங்கதில் 2000க்கும் மேற்பட்றோர்கள் கலந்துகொண்டார்கள்.



சிறுபாண்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ப।பா।மோகன் அவாகள் உரை

மனித நிதி பாசறை।மாவட்ட தலைவர் இஸ்மாயில் கிராத்ஒதி துவக்கிவைத்தார்

மனித நிதி பாசறை மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமைஉரை நிகழ்த்தினார்

அரசியல்கைதிகளை விடுதலைக்குழ துனைதலைவர் அ.மார்க்ஸ் உரைநிகழ்த்தினார்
வழக்கறிஞர் ரஹ்மத்துல்லாஹ் உரைநிகழ்த்தினார்.
தேசிய பொதுச் செயலாளர் .பாப்புலர்ஃபிரண்ட்ஆஃப் இந்தியா
இ।எம்.அப்துர்ரஹ்மான் உரைநிகழ்தினார்.

மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ।ச.உம்ர்பாருக் உரை
புதுச்சேரி மக்கள்உரிமை கூட்டமைப்பு தலைவர் கோ। சுகுமார்। அவர்கள் உரை.

கோவை தங்கப்பா உரை

பார்வையாளர்கள் கூட்டம்




















படம்: மனிதநிதிபாசறை.