Monday, December 7, 2009

கோவையில் த மு மு க டிசம்பர் 6ஆர்பாட்டம் 3000க்கு மேல் கலந்து கொண்டார்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 17வது ஆண்டான நேற்று 6ம் தேதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிமகத்தில் 36இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவடட்ம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்புறம். மாவட்ட தலைவர் பஷிர் அவர்கள் தலைமையில். மாநில செயலாளர் கோவை உமர் அவாகள் கண்டன உரையுடன் நடைபெற்ற இந்த ஆார்பாட்டதிற்க்கு மாவட்ட நிர்வாகிகள். ரபிக். நுர்தீன்.ஜபார்சாதிக். பொள்ளாச்சி நகர தலைவர். கபூர்.மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள். சுல்தான் அமீர். அப்பாஸ். ஷாஜகான். பாரக்துல்லாஹ். கவிஞர் ஹக். ஜபார். இளைஞர் இணி அப்பாஸ். புச்ச அப்பாஸ். நுர்முஹம்மது. கலில் ரஹ்மான். ஆகியோர்கள் கலந்து கொண்டார்க்ள. இதில் 3000க்கு அதிகமான் ஆண்கள் பெண்கள் பங்கு கொண்டார்கள்.