Friday, July 31, 2009

கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம்.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவாகள் உத்தரவின்போரில் ஒய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவாகளின் மூலம் சிறுபான்மை மக்களின் நிலையை மேம்படுத்திட ஆணையம் அமைக்கப்பட்டது.அதை தொடாந்து இந்த ஆனணயத்தின் நிறைவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.கடந்த ஆட்சியின் போது அமுலடபடுத்தாமல்மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆனையத்தின் பரிந்துரையை உடனடியாக மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக . வெள்ளி கிழமை (31-07-09) அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மனித நேய மககள் கட்சியின் மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச்செயளாளர் எம். தமிமுன் அன்சாரி சிறப்புரையாற்றினர்.இந்த ஆர்பாட்டத்தில். த மு மு க. மாவட்ட தலைவர் பஷிர். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். சுல்தான் அமீர். த மு மு க. மாவட்ட செயலாளர். ஆர். எம். ரபிக். த மு மு க. மாவட்ட பொருளாளர். அகமது கபிர். மனித நேய மக்கள் கட்சியின் . மாவட்ட துனை செயலாளாளர்.ஷாஜகான். இளைஞர் அணி செயலாளர். அப்பாஸ். கோவை தங்கப்பா. மற்றும் மாவட்ட. மாநகர. நகர. நிர்வாகிகள். உட்பட கட்சி தொண்டர்கள் 500க்கு மேற்பட்றோர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி- புகைப்படம்: கோவை தஙகப்பா








Wednesday, July 29, 2009

மனித நேய மக்கள் கட்சி சார்பில்
ரங்க நாத மிஸ்ரா ஆனையத்தை நாடாளுமன்றத்தில் அமல்படுத்தக் கோரி
மாபெரும் ஆர்ப்பாடடம். கோவையில்.......

Tuesday, July 28, 2009

கோவை போலீஸ் அதிகாரி நடத்திய வெடிகுண்டு நாடகம் நூல் வெளீயீட்டு விழா நடந்தது.


கடந்த 2006 ஆண்டு ஜீலை 22 அன்று கோவையில் வெடிகுண்டு பீதியை கிளப்பிய ஹாருன்பாஷா உட்பட 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய்வழக்கு புனைந்து. மனித நீதிப்பாசறையின் மீது வெடிகுண்டு பழிசுமத்தினார் உளவுத்துறை அதிகாரி ஏ.சி.ரத்தினசபாபதி.

இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி(சிறப்பு புலனாய்வுகுழு) இது பொய் வழக்கு என்று கோவை ஜே.எம்.-7 நீதிமன்றத்தில் ஈறுதி அறிக்கை சமர்ப்பித்தது.

அறிக்கை சமாப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகிறும் மேற்படி ஏ.சி.ரத்தினசபாபதி. மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இந்த அநீதியை மக்கள் மன்றத்தில் கோடிட்டு காட்டவும், இதனை மக்கள் போரட்டமாக உருவெடுக்கச் செய்யவும், மேற்படி ஆங்கில வடிவிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஈறுதி அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழில் மொழிபெயர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்கள்.

போலிஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம் என்ற இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழா கோவையில் 26-07-09 அன்று மாலை 7-39 மணிக்கு நடைபெற்றது.இதனை தொடா்ந்து ஏ.சி.ரத்தினசபாபதி. மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய தமிழக அரசை வலியுறுத்திமாபெரும் மனித உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துனைத் தலைவர் இஸ்மாயில் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் நாசர் வரவே்ற்புரை நிகழ்த்தினர்.

புத்தகத்தின் ஆசிரியர் வழக்கறிஞர் முஹம்மது யுசுப் (பொதுச் செயலாளர் N.C.H.R.O தமிழ்நாடு) கருத்துரையாற்றினர்.இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட வழக்கறிஞர் பாவனி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு) பெற்றுக் கொண்டார்.
மேற்படி கோரிக்கையை வழியுறுத்தி கடந்த ஜீலை 11 முதல் 24 வரை கையெழுத்து இயக்கத்தின் மூல்ம் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்து பிரதிகளை மாவட்ட தலைவர் அப்துல் நாசர் அவாகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவாகளிடம் ஒப்படைத்தார்.இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா , வழக்கறிஞர் பாவனி.பா.மோகன் (தலைவர் N.C.H.R.O தமிழ்நாடு), வழக்கறிஞர் மதுரை அழகு மணி, போரா.அ மார்கஸ், N.C.H.R.O வின் தேசிய பொது செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது செரீப், N.C.H.R.O வின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மதுரை ஜின்னா, வழக்கறிஞர் மதுரை ஷாஜகான் (செயலாளர் National Lawyer Network ). ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.இக்கரத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1- ஏ.சி.ரத்தினசபாதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாமதமின்றி உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

2- மேலும் இந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடர்ந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

3- மேலும் இந்த பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.

செய்தி-புகைப்படம்., கோவை தங்கப்பா


புகைப்பட தொகுப்பு

































Sunday, July 26, 2009

இடைத்தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு
யுனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர்காதர்மொய்தீன் மிடியா வாய்ஸ் இனைதளத்திற்கு பேட்டி

கோவை,ஜீலை,26- இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம் என்று காதர் மொய்தீன் கூறினார்.கோவையில் முஸ்லிம் லீக் கட்சியில் 4.85 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதை 2 மடங்காக உயாத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியின் செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்)1-ம் தேதி குற்றாலத்தில் நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. ஏங்கள் கட்சியில் தலித்லீக் என்ற உட்பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படும்.தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதியில் 25 தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்.முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் உள்ளனர்.இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு நாங்கள் அடையாளம் காட்டும் தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு கூட்டணி சார்பில் இடங்கள் ஒதுக்கிப்படும் போது தேர்தலில் வெற்றிபெற சுலபமாக இருக்கும்.தமிழ்நாடு மாநில யுனியன் முஸ்லிம் லீக் கட்சி பெயரை,தலைவர் பதவியை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். ஆவாகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.துமிழக முதல்-அமைச்சர் கலைஞர் அறிவித்த மருத்தவ காப்பீட்டு திட்டம் அவரது இல்லத்தை மருத்துவமனையாக பொதுமக்களுக்கு அர்பபணிப்பு என்பது யாரும் செய்ய முடியாத செயல். சித்தர்கள் சிந்தனை இது ஆகும். இது வரவேற்கதக்கது.வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். துp.மு.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவோம்.கோவை குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகளாக சிறையில் வாடும் 64 கைதிகளை வருகின்ற அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல் - அமைச்சர், துணைமுதல் - அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு காதர்மொய்தீன் கூறினார்.
செய்தி : கோவை தங்கப்பா
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்
கம்யுனிஸ்டு கடசிகளுடன் இணைந்து போட்டியிட
ஆலோசனை
த மு மு க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் பேட்டி
கோவை,ஜிலை,26 தழிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் மிடியா வாயஸ் இனைத்தளம் நிருபர்க்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்காது. இந்த தேர்தலில் இளையான்குடி தொகுதியில் போட்டியிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு மற்றும் இந்திய கம்யுனிஸ்டு கட்சி பிரமுகர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னையில் நடைபெறும் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டது. முpஸ்ரா கமிஷன் சிறுபான்மையினருக்கு 15 சதவிதம் இடஒதுக்கீடும்,முஸ்லிம்களுக்கு 10 சதவித உள் ஒதுக்கீடும் வழங்க பரிந்துரை செய்துள்ளது.இதனை நிறைவேற்ற வற்புறுத்தி மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்பபாட்டம் நடைபெறும். சென்னையில் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட கமிஷனுக்கு ரூ.8 கோடி செலவு செய்யப்பட்டது. கடந்த ஜீன் 30;-ந்தேதி இந்த கமிஷன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நாட்டு மக்கள் தெரிந்துகொள்வதற்காக அறிக்கைமுழுpவிரங்களையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.ஒரினசேர்க்;கை உறவு குற்றம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி இருப்பதை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்ஆனற்ற கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்;டி யில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையிலான தேர்தல்தான் இன்றும் நடைமுறையில் உள்ளது.இந்தியாவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் நடைபெறும் தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட பணபலம் பயன்படுத்தபட்டது. எங்களது கட்சிக்கு அதிகமான ஒட்டுகள் கிடைத்து இருக்க வேண்டும். ஏந்திர வாக்குப்பதிவால் ஒட்டு விகிதம் குறைந்துள்ளது. வரக்கூடிய தேர்தலில் அதிக ஒட்டுகளை பெற்று தமிழ்நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்துவோம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.முன்னதாக நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் மாநில துனை பொதுச்செயலாளர் ஜே. எஸ்.ரிபாயி,மாநில செயலாளர் இ.உம்மர், மாவட்ட தலைவர் பசிர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் உள்ளபட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி், கோவை தங்கப்பா

Friday, July 24, 2009

கோவை உளவுத்துறை ஏ.சி.ரத்தினசபாபதி நடத்திய வெடிகுண்டு நாடகம்
நூல் வெளியீட்டு விழா மற்றும்
மாபெரும் மனித உரிமை உரிமை கருத்தரங்கம்
தேதி : 26-7-09
இன்ஷா அல்லாஹ்நேரம் :மாலை 7.30
லட்சுமி மஹால் கோவை
தலைமை : ஏ.எஸ்.இஸ்மாயில்
துனைத்தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு
வழக்கறிஞர் பவானி பா.மோகன் தலைவர் N.C.H.R.O
. அ. மார்கஸ்சென்னைவழக்கறிஞர் ஆர். அழகுமணிமதுரைவழக்கறிஞர் எஸ்.என்.எ. ஜின்னா மதுரை,செயலாளர்,N.C.H.R.O தமிழ்நாடுவழக்கறிஞர் கே. பி. முஹம்மது ஷரிஃப் தேசிய பொதுச் செயலாளர் N.C.H.R.Oமெளலவி கே. கே. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி தேசிய பொருளாளர் பாப்புலர் ஃப்ரண்ட்எம். முஹம்மது அலி ஜின்னாமாநிலத்தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,தமிழ்நாடுவழக்கறிஞர் என். எம். ஷாஜகான் செயலாளர் National Lawyer Networkவழக்கறிஞர் எ. முஹம்மது யுசுப் மதுரை,பொதுச்செயலாளர்,N.C.H.R.O தமிழ்நாடுஎனபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாகோவை மாவட்டம்

Thursday, July 23, 2009

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி நடைபெற்றது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15 ம் தேதி அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட தலைவர் நாசர் மாவட்ட செயலாளாளர் அப்பாஸ். அவாகள் மிடியா வாய்ஸ் இனைதளத்திற்கு அளித்த பேட்டி.தமிழ்நாட்டியில் 2 வருடமாக நடத்துகிறோம். சென்ற வருடம் மதுரையிலும்.இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் கும்பகோணத்திலும் நடக்கயிருக்கிறது.இந்த அணிவகுப்புயில்.தமிழ்நாட்டியில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்றோர்கள்.அணிவகுப்பில் கலந்துகொள்கிறார்கள்.இதற்காக 4 மாதகாலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம்.காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடக்கிறது. இந்த அணிவகுப்பில் 1 குருப்புக்கு 33 பேர். இதுபோல் கோவை மண்டலத்தில்(கோவை,மேட்டுபாளைம்,திருப்புர்,ஈரோடு) இருந்து 7 குருப்பாக அணிவகுப்பில் இந்த வருடம் கலந்து கொள்கிறோம்.இதுபோல் தமிழகத்தில் இருந்து மதுரை,திருச்சி, நெல்லை,சென்னை,போன்ற இன்னும் சில மாவட்டகளில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட குருப்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு மிக கடினமான முறையில் பயிற்சி கொடுத்து வருகிறோம்.இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டகளில் நடத்த திட்டம்மிட்டு உள்ளோம்.என்று பேட்டி அளித்தார்கள்.
புகைப்பட தொகுப்பு