Saturday, November 28, 2009

த மு மு க. இஸ்லாமிய பிரச்சார பேரவை. மனித நேய மக்கள் கட்சி. சார்பாக
ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
கோவையில் ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7மணிக்கு ஆத்துபாலம் பகுதியில் த மு மு க. சார்பில் நடந்தது. இதில் த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் அவர்கள் குத்ப உரை நிகழ்த்தினர். இந்த தொழுகை திடல் 500க்கும் மேற்பட்றோர்கள் ஆண்கள். பெண்கள். கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை. மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள். சுல்தான் அமீர். அப்பாஸ்.ஹக். ஜபார்சாதிக். ரபிக்.பாரக்துல்லா.ஆகியோர்.செய்துவந்தனர்.





த மு மு க மாநில பேச்சாளர் கோவை ஜாகீர் குத்ப உரை நிகழ்த்தினர்