Saturday, July 4, 2009


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட நிர்வாகிகள்
100 க்கு மேற்பட்டோர்கள் கைது
நடுத்தர மக்களின் அன்றாட தேவையான பெட்ரோல் டீசல் விலை
உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மாபெரும்கண்டன ஆர்பாட்டம் கோவையில் நடைபெற்றது.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று நடந்த கண்டன ஆர்பாட்டம். கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 100மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மக்கள் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்த போது கைது செய்தார்கள்.
கைது செய்து காவல்துறை வேனியில் ஏற்றய போது எடுத்த படம்

செய்தி படம், கோவை தங்கப்பா