Saturday, February 27, 2010

கோவையில் த மு மு க வின்
பதினைந்தாம் ஆண்டு மாபொரும் எழுச்சி பொதுக்கூட்டம்

தையல் இயந்திரம் வழங்குதல், மற்றும் நூலகம் திறப்பு விழா
இடம் : கோவை செல்வபுரம் நாள் : 28- 02- 2010 (ஞாயிற்றுகிழமை)
மாலை: 6 - 30 மணி

தலைமை : காதர்ஹீசைன் ( தமுமுக செல்வபுரம் கிளை தலைவர் )

வரவேற்புரை : இப்ராஹிம் ( தமுமுக செல்வபுரம் கிளை துனைச் செயலாளர்)

முன்னிலை : மைதீன் சேட், மாநகர தலைவர், தமுமுக
அப்துல் பஷிர், மாவட்ட தலைவர், தமுமுக

சிறப்புரை
எஸ். ஹைதர் அலி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர், தமுமுக

கோவை இ. உமர் அவர்கள்
மாநில செயலாளர், தமுமுக

கோவை ஜாஹீர் அவர்கள்
மாநில பேச்சாளர், தமுமுக

நன்றியுரை
இப்ராஹிம்
தமுமுக செல்வபுரம் கிளை செயலாளர்