Thursday, December 10, 2009

ஒழியட்டும் மரண தண்டனை
மலரட்டும் மனித உரிமை - மாநாடு
  • பேரறிவாளன, முருகன், சாந்தன், உள்ளிட்டோரின் மரண தண்டனையைய நீக்கம் செய்து விடுதலை செய் !
  • நளினி, ரவீச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், தென்தமிழன், எஸ்.ஏ. பாட்சா. முகமது அன்சாரி, உள்ளிட்ட பத்து ஆண்டுகள் மேல் உள்ள வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய் !
  • 12ஆண்டுகளாக விசாரனை சிறையாளிகளாக உள்ள குனங்குடி அனிபா, ரகீம், முபாரக், ராஜா உசேன், ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா ஆகியோரை விடுதலைசெய் !
  • போலி மோதல் - காவல் மரணத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய் !
  • செங்கற்பட்டு, பூந்தமல்லி உள்ள ஈழத்தமிழர் வதை முகாம்களை இழுத்து மூடு !

கோரிக்கையை முன் வைத்து இன்று ஒரு நாள் மாநாடு சென்னையில்

இடம் : வில்லிவாக்கம், ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபம்

காலை : 10மணி முதல் இரவு 8மணி வரை

தலைமை : இளங்கோவன்

சிறப்புரை

பழ. நெடுமாறன். தலைவர் உலக தமிழர் பேரமைப்பு

தி. வேல் முருகன். பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

டாக்டர், கிருஷ்ணசாமி, தலைவர் புதிய தமிழகம்

பாரதிகிருஷ்ணகுமார், இயக்குனர்

இரா, பாவாணன், தலைவர் தமிழர் கழகம்

டாகடர், முரளி, ஆந்திரா

போர. அ. மார்க்ஸ், எழுத்தாளர்

இயக்குனர் . ராம்

மு. ராதாகிருஷ்ணன். வழக்குரைஞர்

டி. எஸ். எஸ். மணி. பத்திரிகையாளர்

வெள்ளையன். தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்கம்

கோ. சுகுமாறன். மனித உரிமைக் கூட்டமைப்பு

சங்கர சுப்பு. வழக்குரைஞர் சென்னை

பா. புகழேந்தி. செயலாளர் தமிழக மக்கள் உரிமை கழகம்

அபுதாஹிர். துனைத்தலைவர் சிறுபான்மை உதவி அறக்கட்டளை கோவை

அறைகூவி அழைக்கிறது

தமிழக மக்கள் உரிமைக் கழகம்

சென்னை