Monday, February 2, 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் சார்பில் கோவையில் மாநாடு விளக்க பொதுக்கூட்டம்.....


பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கோவையில் மாநாடு விளக்க பொதுகூட்டம் 2500பேர் கலந்து கொண்டனர்.....
கோவை பிப்-2
வருகிற பிப் 13. 14 . 15. தேதிகளில் கேரள மாநில
கோழிக்கோட்டில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாகதேசிய அரசியல் மாநாடு நடைபெற உள்ளது இம் மாநாட்டை மக்கள் மத்தியில் அறிமுகம்ப்படுத்தும் முகமாக இந்தியா முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாககோவை மாநகரில் பிப்-1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு உக்கடம்.லாரிப்பேட்டை முன்புறம் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமையில்.மாநில செயலாளர் யா முஹைதீன்தலைமையுரையாற்றினார். மாநில துனைத் தலைவர் கோவை இஸ்மாயில். கேரளமாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி அப்துர் ரஹ்மான் பாகவி.மெளலவி முஹம்மது மன்சூர் காஸிமி .நாகராஜன்.உலக சமாதான இயக்க மையம் ஓருங்கிணைப்பாளர்.பொன்.சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில். கோவை தெற்குபகுதி செயலாளர் காதர் நன்றியுரையாற்றினார்.இக்கூட்த்தில் பெண்கள் உட்பட 2500 பேர்கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தினர்.

கேரளமாநில செயற்குழ உறுப்பினர் மெளலவி அப்துல் ரஹ்மான் பாகவி உரை
மாநிலசெயலாளர்.யா.முஹைதீன் உரை
மாநிலதுனைதலைவர் கோவை இஸ்மாயில் உரை
மெளலவி. முஹம்மது மன்சூர் உரை

பொன். சந்திரன். மனித உரிமைகழகம் கோவை
தேசிய கிதம்


பெண்கள் பகுதி

மக்கள் கூட்டம்

செய்தி புகைப்படம்: கோவை தங்கப்பா
மீடியா வாய்ஸ்