Wednesday, September 23, 2009


கோவை மாவட்ட த மு மு க. சார்பில் ஈத் பொருநாள் தொழுகையில் 1500 க்கு மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்....




கோவை மாவட்ட த மு மு க மற்றும் மனித நேய மக்கள் கட்சி இனைந்து ஈத் பெருநாள் தொழுகை நடைத்தினர்கள்.கோவையில் 21 ம் தேதி காலை 7-30 மணிக்கு கரும்புகடை தொழில் அதிபர் ஜிவன்ஸ் அஜிஸ் அவர்களின் சொந்த இடத்தில்மாவட்ட நிர்வாகம் ஆண்கள்,பெண்கள், அனைவருக்கும் ஈ த் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யபட்டது.பெருநாள் குத்பாவை த மு மு க. மாநில பேச்சாளர் கோவை ஜாஹீர் அவர்கள் சிறப்புரை நிகழ்திதினர். இதில் ஆண்கள்.பெண்கள் உட்பட 1500 பேர் கலந்து கொண்டார்கள். தொழுகை முடிந்தயுடன். கோவை அல் அமின் காலனி த மு மு க. சரர்பில் துவங்கள்ளா பள்ளி வாசல்க்கு. தொழில் அதிபர் ஜீவன்ஸ் அஜீஸ் அவர்கள் பள்ளி கட்டிட நிதியாக ரூபாய்.1 லட்சம் நன்கொடையாக வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில். மாநில செயலாளர் கோவை உம்மர்.மாவட்ட பொருளாளர் கபிர். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர். பொருளாளர் அப்பாஸ்.மற்றும் மாநகர நிர்வாகிகள் சேட். ரபிக்.கவிஞர் ஹக்ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.இதற்கான ஏற'பாடுகளை மனித நேய மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ். ஜாபார்.நுர்முஹம்மது.ஆகியோர் ஏற்பாடு கவணித்தார்கள்.