Tuesday, December 8, 2009

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக
கோவையில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்றுக் கடமை கருத்துராங்கம்....
கோவை மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பாபரி மஸ்ஜித் மீட்பு கருத்துரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு போத்துனுர் ரோட்டியில் உள்ள. பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சி.எம்.அப்துல் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ். பாலன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் எ. பக்ருதீன். S D P I மாநில துனைத்தலைவர் அப்துல் ஹமீத் பிலால்ஹாஜியார். மார்க்ட் சங்க பொதுச்செயலாளர் ஜெய்லானி. S D P I. மாவட்ட நிர்வாகிகள். அபுதாஹிர். சுமா உமர். அன்சர் உசேன். அனிஸ். கரிம்.ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள். இதில் பெண்கள் உட்பட 2000பேர் கலந்து கொண்டார்கள்.