Sunday, July 12, 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாநடத்தும்
சுதந்திர தினஅணிவகுப்பு
2009 ஆகஸ்ட் 15
கும்பகோணம் - கண்ணுர் -இடுக்கி -மைசூர்
பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க !
புதிய இந்தியாவை உருவாக்க !
இதோ வருகிறார்கள்போர்ப் பரணி எழுப்பி.....
வீரமுரசு கொட்டி.....
நீதியின் போராளிகள் !சுதந்திரத்தின் காவலர்கள்......!
போராடிப் பெற்ற சுதந்திரத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொள்ள குடும்பத்தோடு வாரீர் குடந்தையை நோக்கி.....
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு