Monday, July 5, 2010

கோவையில் பந்த் அமைதியாக நடந்தது

கோவையில்  பந்த் அமைதியாக நடந்தது

கோவை ஜீலை 5,

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய் மற்றும் கியாஸ் ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வை கண்டித்தும், எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெயின் விலையை அவர்களே நிர்ணயித்து கோடிகள் பல கொள்ளை அடிக்க வழி வகுத்துக்கொடுக்கும். அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற  வேண்டும் என்பதை வலியுறுத்தி  நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்றது.

இதில் கோவையில்  மனித நேய மக்கள் கட்சி  அறிவிப்புவிடுத்தது கோவையில் அமைதியாக நடந்த புகைப்பட காட்சிகள்.