Saturday, October 17, 2009

சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்துவக்க
பொதுக்கூட்டம்
எஸ். டி. பி் ஐ. யின் துவக்கவிழா மற்றும் தேசிய பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி டெல்லியில் F I C C I ஆடிடோரியத்தில் நடைபெறுவதை தொடர்ந்து, அகிலஇந்திய அளவில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் உள்ளது. அது சமயம் கோவையிலும் கொடியேற்றம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நாள் : ஞாயிற்றுக்கிழமை 18-10-2009

நேரம் : மாலை 6 லி45 மணிக்கு

இடம் : கோவை. உக்கடம் லாரிப்
பேட்டை
வரவேற்புரை

எம். எஸ். அனீசுர் ரஹ்மான் ( செயலாளர்,எஸ். டி. பி் ஐ, கோவை )

தலைமை

வி. எம். அபுதாஹிர் (தலைவர்,,எஸ். டி. பி் ஐ, கோவை )

சிறப்பு அழைப்பாளர்கள்

என். அப்துல் அஜிஸ் (தொழில் அதிபர்)

கோவை தங்கப்பா ( சமூக நல ஆர்வலர்)

எ. யு. சுல்தான் ( தலைவர், அத்தர் ஜமாத்)

யு. சந்தானம் (இயக்குனர். தொன்போஸ்கோ அன்பு இல்லம்)

ஜின்னா (நிர்வாக உறுப்பினர். சி.டி.சி பள்ளிவாசல்)

சிறப்புரை

வழக்கறிஞர் பாவனி பா. மோகன் (தலைவர், தமிழ்நாடு)

எம்.ஒய். அபடபாஸ் (செயலாளர், பாப்புலர் ஃபிரண்ட், கோவை )

டி. எம். உமர் கத்தாப் ( பொதுச் செயலாளர் எஸ். டி. பி் ஐ, கோவை )

எ.எ. காதர் (தெற்குப்பகுதி செயலாளர் பாப்புலர் ஃபிரண்ட், கோவை )

நன்றியுரை

எ. ஜே. அப்துல் கரீம் (பொருளாளர்.எஸ். டி. பி் ஐ, கோவை )

சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்
கோவை மாவட்டம்