Thursday, December 17, 2009

The Muuti Media Soft டேச்நோலோகீஸ்

ஒர் இனிய அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள சகோதரர்களுக்கு
நம்முடைய முஸ்லிம் உம்மத் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது யாவரும் அறிந்ததே. சச்சார் கமிட்டி இதனை அறிக்கையாக ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது. கல்வியை எங்கு கிடைத்தாலும் பெற்றுப் பயனுற்ற உலகிற்கே முன்னோடிகளாய் திகழ வேண்டிய சமூகம் இன்றோ நாதியற்றுச் சீர்குழைந்து நிர்க்கதியாய் தெருவேரங்களில் முடங்கிக் கிடக்கின்றது. வாழ்க்கைக்குப் பணம் சம்பாதித்தால் போதும் எனனும் மனப்பான்மையினால் வணிகம் வியாபாரத்தை மட்டும்மே இலக்காகக் கொண்டு காசு பணத்தை மட்டும்மே தேடியலையும் சமூகமாய் நாமின்று மாறிவிட்டோம். இந்நிலையை மாற்றியே ஆகவேண்டும், அதுவும் விரைவாய் வெகு விரைவாய். அதற்கான ஒரு சிறு முயற்சிதான் தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி இது ஒரு சமுதாய நிறுவனம்.

இன்றைய வேகஉலகில் தவிர்க்வே முடியாத ஓர் அம்சமாய் திகழுவது கணிணி என்பதை செய்தித்தாள் வாசிக்கத் தெரிந்தவர்கள் கூட மிகச்சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். அக்கணிணித் துறையில் நம்மவர்களை வல்லவர்களாகவும் சிறிகடித்து பறப்பவரளாகவும் உருவாக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது தி மல்ட்டி மீடியா ஸாஃப்ட் டெக்னாலஜி கம்ப்யூட்டர் என்பது ஏதோ கண்க்கு போடும் கருவியோ மொபைல் ஃபோன்களுக்கு டவுன்லோாடு செய்யும் மெஷினோ கடைக்கு வைக்கும் பேனர்களை உருவாக்கும் இயந்திரமோ அல்ல. கண்டிப்பாக இல்லை. மாறாக, உலகத்தில் வெற்றிவாய்ப்புகளை குவிக்க நினைப்பவர்களுக்கு வாசலை அகலமாகத் திறந்து வைக்கும் வெற்றிச்சாவி.
கம்ப்யூட்டர் பயில வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் செலவளிக்கவேண்டும். நிறையப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அதைப் பற்றி யோசிக்கவே நாம் பயப்படுகிறோம். தமிழ்நாட்டில் கம்ப்யூட்டர் துறையில் முன்னிணியில் திகழுகின்ற நிறுவனங்களில் நுழைந்து பார்த்தால், நுழைவது என்ன அவற்றின் விளம்பரங்களைக் கண்ணுற்றாலே நமக்கு கண்டிப்பாக நமக்கு கம்ப்யூட்டர் பயிலவேண்டும் என்னும் எண்ணமே வராது.
ஏராளமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் வணிகநோக்கம் இல்லாமல் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு இந் நிறுவனம் துவக்கப் பெற்றுள்ளது. முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் மாணவர்கள், மாணவியர்கள் என அனைத்து தரப்பாரும் பயனுறும் வகையில் பல்வேறு துறைக்கல்வியை இந்நிறுனம் வழங்க உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமூகத்திற்கு வழிகாட்டுகின்ற உலமாக்களைப் பற்றி யாருமே கவலை கொள்ளுவதாகத் தெரியவில்லை. பள்ளியில் நின்று தொழுவைப்பது மட்டும் அவர்களுடைய பணியாக இருக்காலாகாது. மாறாக சமூக அரங்கிலும் முன்னிணியில் நின்று அவர்கள் பணியாற்றியாக வேண்டும், அதற்கான பல்திறன் தகுதிகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவற்றுள் மிக முக்கியமானது கணிணிப் பயிற்சி. கணிணிப் பயிற்சியின் மூலம் அவாகள் உலகத்தை மட்டும் அறிந்து கொள்ளப் போவதில்லை. அத்தோடு அரபி மொழியையும் வளர்த்துக்கொள்ள முடியும் ஆயிரக் கணக்கான அரபி நூற்களை அணுகி வெகு எளிதாக ஆய்வுக்கண் கொண்டு அறிவமுதம் பருகமுடியும்.
சமூகத்தின் பெருந்தகைகளான தங்களிடம் கோரிக்கையொன்றை ஈங்கு நாங்கள் முன்வைக்கிறோம். சமூகநலன் கருதி துவங்கப்பட உள்ள இப்பணிக்கு தங்களுடைய ஆதரவையும் ஆலோசனையையும் உறுதுனணயையும் உதவிகளையும் ஒத்தாசசைகளையும் எதிர்நோக்குகிறோம்.
சிற்பான முறையில் இற்றிறுவனத்தை இயக்க துனைபுரியும் வகையில் 15 கணிணிப்பொறிகளை வாங்கியாக வேண்டியுள்ளது. எனவே, தங்களால் இயன்ற அளவு ஒன்று, இரண்டு, நான்கு, என கணிப்பொறிகளை வாங்கியளிக்குமாறும் முஸ்லிம் உம்மத்தினரை முன்னேற்றம் முயற்சியில் இயன்ற உதவி ஒத்தாசைகளை வழங்குமாறும் இந்த பணி இறைவனின் நற்கூலி பெறுவாதுதான் எங்கள் நோக்கம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
இஸ்லாமிய சகோதரன்
முஹம்மது ஸஃபையர்என்னும்கோவை தங்கப்பா94436 54473






























































































































































































































































Friday, December 11, 2009

பாப்புலர் ஃப்ரண்ட்யின் மகளிர் அணி கோவை மாவட்ட நேஷனல் விமனஸ் ஃப்ரண்ட் சார்பாக கோவையில் மனித உரிமை தினம் கொண்டப்படட்து.
கோவை
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம்,மணிப்பூர், நாகாலாந்து போன்ற பல மாநிலங்களில் உள்ள AFSPA (Armed Forced Special Power Act) என்ற சட்டத்தை மத்திய அரசாங்கம் வாபஸ் பெற கோரியும், ஐரம் ஷர்மிளவின் உறுதியான உண்ணவிரத போராட்டத்திற்கு வலுப்பலுத்தி ஆதரவு தெரிவுக்கும் விதமாகவும் கோவை மாவட்ட நேஷனல் விமனஸ் ஃப்ரண்ட் சார்பாக கையெழுத்து இயக்கம், கோவை மாநகராட்சி முன்பு மாவட்ட தலைவர் ஹபீப் நிஷா தலைமை தாங்க, முஸ்லிம் லா அக்கடமியின் மாவட்ட செயலாளர் வழகறிஞர் நெளஃப்ல் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அப்துல் நாசர். மாவட்ட செயலாளர் அப்பாஸ். மற்றும் நிர்வாகிள் முகம்மது அலி. ஜலில் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.






















Thursday, December 10, 2009

ஒழியட்டும் மரண தண்டனை
மலரட்டும் மனித உரிமை - மாநாடு
  • பேரறிவாளன, முருகன், சாந்தன், உள்ளிட்டோரின் மரண தண்டனையைய நீக்கம் செய்து விடுதலை செய் !
  • நளினி, ரவீச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், தென்தமிழன், எஸ்.ஏ. பாட்சா. முகமது அன்சாரி, உள்ளிட்ட பத்து ஆண்டுகள் மேல் உள்ள வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய் !
  • 12ஆண்டுகளாக விசாரனை சிறையாளிகளாக உள்ள குனங்குடி அனிபா, ரகீம், முபாரக், ராஜா உசேன், ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா ஆகியோரை விடுதலைசெய் !
  • போலி மோதல் - காவல் மரணத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய் !
  • செங்கற்பட்டு, பூந்தமல்லி உள்ள ஈழத்தமிழர் வதை முகாம்களை இழுத்து மூடு !

கோரிக்கையை முன் வைத்து இன்று ஒரு நாள் மாநாடு சென்னையில்

இடம் : வில்லிவாக்கம், ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபம்

காலை : 10மணி முதல் இரவு 8மணி வரை

தலைமை : இளங்கோவன்

சிறப்புரை

பழ. நெடுமாறன். தலைவர் உலக தமிழர் பேரமைப்பு

தி. வேல் முருகன். பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

டாக்டர், கிருஷ்ணசாமி, தலைவர் புதிய தமிழகம்

பாரதிகிருஷ்ணகுமார், இயக்குனர்

இரா, பாவாணன், தலைவர் தமிழர் கழகம்

டாகடர், முரளி, ஆந்திரா

போர. அ. மார்க்ஸ், எழுத்தாளர்

இயக்குனர் . ராம்

மு. ராதாகிருஷ்ணன். வழக்குரைஞர்

டி. எஸ். எஸ். மணி. பத்திரிகையாளர்

வெள்ளையன். தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்கம்

கோ. சுகுமாறன். மனித உரிமைக் கூட்டமைப்பு

சங்கர சுப்பு. வழக்குரைஞர் சென்னை

பா. புகழேந்தி. செயலாளர் தமிழக மக்கள் உரிமை கழகம்

அபுதாஹிர். துனைத்தலைவர் சிறுபான்மை உதவி அறக்கட்டளை கோவை

அறைகூவி அழைக்கிறது

தமிழக மக்கள் உரிமைக் கழகம்

சென்னை

Wednesday, December 9, 2009

மர்ஹீம் மெளலவி அப்துல் ரஹீம் மருத்துவமனை கோவையில் தீிறக்கப்பட்டது......
கோவை
த மு மு க வின் மாநில செயலாளர் ஒருவரான அப்துல் ரஹீம் அவர்கள் 2005ம் ஆண்டு தேர்தல்யில் தி மு க . பிரச்சாரத்திற்காக சேலம் வந்தார். பிறகு பிரசசாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் போது. சேலம் ஆம்பூர் ரோடு அருகில் விபத்தில் வபாத்தானர். பிறகு இவர் பெயரில் நாகூர்யில் சுனாமி ஒரு நினைவு மண்டபம். அதை அடுத்து கோவையில் த மு மு க சார்பில் நினைவு மருத்துவ மனை துவக்கப்பட்டது. 04 -12 -09 அன்று அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த மருத்துவமனை அர்பணித்து சிறப்புரையை. தமுமுக மாநில பொதுச்செயலாளர் ஹைதர் அலி அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் கோவை உமர் அவர்கள். மாநில துனைச்செயலாளர் கோவை செய்து அவர்கள்.மற்றும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரன் அவர்கள். அரசு மருத்துவமனை R M O டாக்டர் சிவப்பிரகாசம். தமுமுக மாவட்ட நிர்வாகிகள். அப்துல் பஷிர். ரபிக். அகமது கபீர். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சுல்தான் அமீர். ஷாஜகான். டி எம் எஸ். அப்பாஸ். இளைஞர் அணி அப்பாஸ். ஜபார். கவிஞர் ஹக். பாரக்துல்லாஹ். ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை குனிசை அப்துல் ரஹ்மான் .இப்ராஹிம். பாருக்.பஷிர். கோவை மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் செய்துயிருந்தார்கள்.


செய்தி,புகைப்படம் : கோவை தங்கப்பா







































































































Tuesday, December 8, 2009

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக
கோவையில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்றுக் கடமை கருத்துராங்கம்....
கோவை மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பாபரி மஸ்ஜித் மீட்பு கருத்துரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு போத்துனுர் ரோட்டியில் உள்ள. பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சி.எம்.அப்துல் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ். பாலன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் எ. பக்ருதீன். S D P I மாநில துனைத்தலைவர் அப்துல் ஹமீத் பிலால்ஹாஜியார். மார்க்ட் சங்க பொதுச்செயலாளர் ஜெய்லானி. S D P I. மாவட்ட நிர்வாகிகள். அபுதாஹிர். சுமா உமர். அன்சர் உசேன். அனிஸ். கரிம்.ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள். இதில் பெண்கள் உட்பட 2000பேர் கலந்து கொண்டார்கள்.