Monday, July 6, 2009

orphaned children cry for help



orphaned children cry for help
coimbatore.july 4
All is not well for the nine children who lost their parents in multiple collision near palladam on june 22 sine they are at the mercy of service minded people for survival.
It may be recalled that a 16- member family led by N.Rahmatullah from kovai N.H.Road,was travelling in a Tempo Traveller van to keeranur,near palani in connection with a marriage alliance,while the van was nearing palladam ,it rammed against a sand ladenlorry coming fron the opposite direction, under the impact of the collosion, the lorry hit two other cars killing 12 persons on the spot while one succumbed to injuries at the coimbatore Medical College Hospital.
Those who were travelling in the van and met with their end were members of four families --Rahmatullah,his wife Tajunissa and mother Rajabunissa, A Rahmatullah,his wife Fathima Beevi and son Ashik Ali,Mohamed Hassan Gani, and wife Shahida Begum, Mohamed Meeran Mohideen and wife Sahira banu,

N Rahmathullah "s three daughters Hassina Begum , 17, Sabeena Begum ,15, and Mubina Begum,13, werw yet to come out of the shock, Hasine Begum for whom the family membershad gone for fixing the date of marriage is still in a sober mood unable to bear the loss of her பறேன்த்ஸ்
.Speaking to Express, Dharussalam Sunnath Jamath Masjid and Madrassa president Abdul Gaffoor said all the male members who were killed in the accident were eking out a living on a meagre income which was just hand-to-mouth, Except for Hasina Begum,the other eight children were pursuing their studies both at school and college.
'We mobilised money through various means to ஹெல்ப்
the five who were under treament in different private hospitals.Thanks to the gesture of district collector P Umanath and Rural Industries Minister Pongalur palanichamy,theywere discharged form the hospitals.
However, Nilafarunnissa, who was seriously injured, is under treatment which is likely to cost around Rs 5 lakh.' he said adding thet they had no other alternative but to mobilise funds for her treatment and for taking care of the orphaned children .
In his connection , he said they had created the " Palladam Accident Family Relief Fund " jointly with Naha Muhallah Dakni Ahley Sunnath Jamath,Tamilnadu Towheed Jamath(TNTJ), Tamilnadu Muslim Munnetra Kazhagam(TMMK), and Charitable Trust for Minorities(CTM),
He said on appeal was read out in all mosques in coimbatore city during the jummah (Friday)preyers. At Masjid-e-Noor Ahly Sunnath Val Jamath mosque at Ramanathapuram led by its president Haji Abdul Salam collected at different mosques in the city exclusively for the orphaned children.
Those who wish to contribute to wards "Palladam Accident Family Relief Fund" can send in their cheque or demand draft to Account No-0098000101509821,Punjab National Bank, Oppanakkara Street branch.coimbatore-641001.cont- M S M. Abuthir .mob No-+91 9786290891
நியூஸ்-கோவை Thangappa

Sunday, July 5, 2009

இஸ்லாத்திலும் ஜாதியா !
கேரளாவின் கடற்கரையோரத்தில் வாழும் இஸ்லாமியர்கள்
அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்பர். தமிழ்நாட்டின் கீழக்கரைப் பகுதியில் இருப்பவர்களும் அதே மரபு வழியைக் கொண்டவர்கள்தாம். காலப் போக்கில் இம்மக்களும் நம் மக்களைப் போன்றே தோற்றத்தில் மாறிவிட்டனர்.கேரள மாப்ளா முசுலிம்கள் பற்றிய ஒரு சேதி. அவர்களில் 5 பிரிவுகள் உண்டாம். சன்னி, ஷியா, வஹாபி, ஜைத், ஹனபி, ஷாபி, அஹமதியா, இசுமெய்லி போன்ற பிரிவுகள் என நினைத்துக் கொள்ளாதீர்கள். இவை வேறு வகைப் பிரிவுகள்.தங்ஙள், அரபி, அன்சாரி, புஸ்ஸலார் மற்றும் ஒஸ்ஸான் என 5 வகைகள் இவற்றிற்குப் பெயர்கள். என்ன இவை? எதைக் குறிக்கின்றன, இந்தப் பெயர்ப் பிரிவுகள்?தங்ஙள் என்றால் முகமது நபியின் மகளான பாத்திமாவின் வழிவந்தவர்கள். இந்துமத நம்பூதிரிகளைப் போல இவர்கள் உயர்ந்தவர்களாம்.அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அரபிகள்.அரபிகளுக்கும் கீழே அன்சாரிகள். இவர்கள் மூவருக்கும் கீழே கடைத்தட்டில் வைக்கப்பட்டிருப்பவர்கள் புஸ்ஸலார்களும் ஒஸ்ஸான்களும்.புஸ்ஸலார் என்பவர்கள் கேரள மீனவர்களாகிய இந்துமத முக்குவர் ஜாதியில் இருந்து இசுலாமாகியவர்கள். புதிய இஸ்லாம் என்பது புஸ்ஸலாம் என்றாகி விட்டது.இசுலாமியர்களின் பஞ்சமர்கள் ஒஸ்ஸான்கள். நாவிதர்கள். இந்து மதத்தில் எந்தத் தொழிலோ அந்தத் தொழிலையே இஸ்லாத்திலும் செய்பவர்கள்.முஸ்லிம்களிடையே ஜாதியும் சமூக அடுக்குகளும் எனும் நூல் பல பிரபலங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் இந்த விவரங்கள். தொகுத்தவர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இம்தியாஸ் அகமது.பிரம்மாவின் முகத்திலிருந்து வந்தேன் எனக்கூறி முதன்மை இடத்தை எடுத்துக் கொண்டான் பார்ப்பனன், இந்து மதத்தில் என்றால்... இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் குடும்பக் கொடி வழி என்ற கதை கூறப்படுவதா?மதங்கள் என வந்தாலே, இதுதான் போலிருக்கிறது. அதனால்தான் புரட்சிக்கவிஞர், பெரு மதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும் என்று பாடினார்.----------------4-7-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை
கருத்து பெட்டி
safik said...
As a practicing Muslim i never head of these things.please don't take anyone's book.If you have any doubt please read Quran.You can find tamil translated Quran.I am also from palani if you need Quran i am very happy to give you.
July 4, 2009 7:55 PM
தமிழ் ஓவியா said...
தமிழில் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்.தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஎன்னிடம் தமிழில் குரான் நூல் உள்ளது. மிக்க நன்றி.தங்களைப் பற்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.நன்றி
July 4, 2009 8:32 PM
ELIYAVAN said...
As a Tamil Muslim, I know there are castes in Tamil Nadu Muslims also. Besides Shaafi, Hanabi etc. old muslim women quote 'irumboothiyaar' etc. as a caste of Muslims when they consider the brides or bride-grooms for marriage. In the south, if a Muslim family's mother tongue is Urdu, they are treated differently by Tamil Muslims.
July 4, 2009 8:41 PM
சுவனப்பிரியன் said...
தமிழ் ஓவியா!முகமது நபியின் சொல் செயலையும் குறித்து வைத்தனர் ஒரு சில மத குருமார்கள். முகமது நபியின் வார்த்தைகளை புரிந்து கொண்டதில் ஏற்பட்ட கோளாரால் அவர்கள் எழுதிய வரலாறுகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களே காலப் போக்கில் ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஹனபி என்று அந்த அந்த அறிஞர்களின் பெயரால் பிரிவுகள் உண்டாகி விட்டது. முகமது நபி இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகே இந்த பிரிவுகள் எல்லாம் தோன்றுகின்றன.இப்படி பிரிவுகள் இருந்தாலும் திருமண உறவுகளை வைத்துக் கொள்வதிலோ, மசூதியில் தொழுகையிலோ எத்தகைய பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சவூதி அரேபியாவில் இது போன்ற பிரிவுகளை சொன்னால் அங்குள்ள அரபிகளுக்கு எதுவும் தெரியாது. இதை வைத்து 'நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்' என்ற தீண்டாமை இங்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.'நான் முகமது நபியின் வாரிசு', 'நான் பாத்திமாவின் வாரிசு' என்றெல்லாம் ஒரு சில புரட்டர்கள் உழைக்காமல் வயிறு வளர்க்க பொய் கூறி திரிகின்றனர். அவர்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி தற்போது அவர்களுக்கு அற வழியில் பதிலையும் கொடுத்து வருகிறார்கள்.
July 5, 2009 4:36 AM
அபூ அப்திர்ரஹ்மான் said...
தமிழ் ஓவியா! இஸ்லாத்தைப் பற்றி நுனிப் புல் மேய்ந்து விட்டு எதைஎதையோ எழுதித் தள்ளிவிட்டீர்கள். மதத்தை நிராகரிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் ஒரு மதத்தில் உள்ள கருத்துக்களை விமர்சிக்கும்போது உறுதியான பின்துணைச் சான்றுகளுடன் விமர்சிப்பதே அறிவுடைமை. இந்து மதத்திலுள்ள சாதிகளையும் இசுலாத்தில் ஜாதிகள் என்ற உங்கள் கற்பனையையும் சேர்த்து ஒப்பீடு செய்தது இது குறித்த உங்களின் அறியாமையைக் காட்டுகிறது. இந்து மதத்தில் உள்ள வர்ணாசிரமக் கொள்கைக்கு அந்த மத வேதங்களின் வரிகளே அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. இஸ்லாத்தில் நீங்கள் குறிப்பிட்டுக் காட்டிய ஐந்து வகை ஜாதிகள் என்பதற்கு என்ன ஆதாரங்கள்? கொஞ்சம் எடுத்து விளக்குங்களேன்.அரபியை விட அரபியல்லாதவனுக்கு எந்த சிறப்பும் இல்லை, கருத்தவனை விட வெளுத்தவனுக்கு எந்த சிறப்புமில்லை, நீங்கள் அனைவரும் ஆதம் என்ற முதல் மனிதரிலிருந்து வந்தவர்களே, அவரோ மண்ணிலிருந்து வந்தவர். உங்களில் சிறந்தவர் இறையச்சம் மிக்கவர்களே என்ற இஸ்லாத்தின் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயர்ந்த கொள்கைப்பிரகடனம் உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?மனிதர்கள் அனைவரும் ஓர் ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உருவானவர்கள், கிளைகளும் கோத்திரங்களும் பரஸ்பரம் அறிந்து கொள்வதற்காக மட்டுமே, பயபக்தியுடையவர்களே இறைவனிடத்தில் சிறந்தவர்களாக ஆக முடியும் என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறைகூவல் விடுத்த திருக்குர்ஆன் (49: 13) பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளீர்கள்?கருப்பு இன அடிமையாக இருந்த பிலால் என்ற மனிதரை இன்று ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தங்கள் தலைவராகப் போற்றுவதன் காரணம் என்ன என்பதையும் அவரது பெயரைக் கேட்டவுடன் மதிப்புடன் மரியாதையுடன் அவர் மீது இறை திருப்தி உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வதன் காரணம் என்ன என்பதையும் அறிவீர்களா? கருப்பு நிற அடிமையாக இருந்த உசாமா என்பவரை முஸ்லிம்களின் படைத்தளபதியாக நியமித்து அழகு பார்த்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மார்க்கத்தைக் குறித்து அறிவீர்களா? தடித்த உதட்டை உடைய கருப்பு நிறத்தவர் உங்களின் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் உபதேசத்தை அடியொற்றிப் பின்பற்றும் முஸ்லிம் சமுதாயத்தைக் குறித்து அறிவீர்களா?மனிதனுக்குள் ஜாதிகளை வேரறுத்த இஸ்லாமின் உன்னதக் கொள்கைகளை இதுபோல ஏராளமாகப் பட்டியலிட என்னால் முடியும். பின்னூட்டம் நீண்டு விடக்கூடாது என்பதற்காக நிறுத்துகிறேன். இஸ்லாத்தை விமர்சிக்கும் முன் அதன் அடிப்படை ஆதாரங்களை சற்று ஆராய்ந்து விட்டு விமர்சியுங்கள். நுனிப்புல் மேய்ந்து விட்டு அறியாமையை ஒப்பி வைப்பது உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு நன்றன்று.என்றும் அன்புடன்அபூ அப்திர்ரஹ்மான்
July 5, 2009 10:39 AM
itzyasar said...
இன குல வேறுபாடுகளை அறுத்து எடுப்பதில் இஸ்லாம் மட்டுமே தனித்து விளங்குகிறது. நீங்கள் தவறாக விளங்கியதின் விளைவாகவே இவ்வாறு எழுதி உள்ளீர்கள், இதற்க்கு உங்களின் அறியாமை அல்லது இஸ்லாத்தை பற்றி முழு தெளிவு இல்லாததையே குறிக்கிறது.தெளிவு இல்லாத மக்கள் ஏற்படுத்தி அதனை பின்பற்றுவது எல்லாம் இஸ்லாத்தில் கூறப்பட்டவை என்று நீங்கள் அர்த்தம் செய்தால் அது உங்கள் அறியாமையே பறைசாற்றுகிறது.தெளிவு கிடைத்த ஒரு விஷயத்தை பற்றி விமர்சனம் அல்லது கருத்து தெரிவிப்பது சிறந்ததாகவும் ஆரோக்கியம் நிறைந்ததகவும் இருக்கும்.சகோதரதுவம் என்பதை நடை முறை படுத்துவதில் இஸ்லாம் வலியுருத்தி கூறி இருக்கு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள குரானை படித்து தெளிவு பெற வேன்டுகிறேன்.
July 5, 2009 12:17 PM
Post a Comment

Saturday, July 4, 2009


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட நிர்வாகிகள்
100 க்கு மேற்பட்டோர்கள் கைது
நடுத்தர மக்களின் அன்றாட தேவையான பெட்ரோல் டீசல் விலை
உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மாபெரும்கண்டன ஆர்பாட்டம் கோவையில் நடைபெற்றது.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று நடந்த கண்டன ஆர்பாட்டம். கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 100மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மக்கள் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்த போது கைது செய்தார்கள்.
கைது செய்து காவல்துறை வேனியில் ஏற்றய போது எடுத்த படம்

செய்தி படம், கோவை தங்கப்பா


Sunday, June 28, 2009

மறைந்த தவ்ஹித் ஜமாத் கிளை தலைவர் முகம்மது கனி குடும்பத்திற்க்கு அரசு சார்பில் நிதி உதவி
மருத்துவ மனையில் டாக்டர்யிடம் விபத்தில் காயம் அடைந்தவர்களை பற்றி விபரங்களை கேட்கிறார் அமைச்சர் பழனிசாமி.

விபத்தில் காயம் அடைந்த சாகுல் ஹமிது அவர்களை மருத்துவமனையில் அமைச்சர் பொங்கலுர் நா. பழனிசாமி பார்வையிட்டார் அருகில் கோவை தங்கம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி மு ராமநாதன் மற்றும்.தவ்ஹித் நிர்வாகிகள் கோவை ஜபார்,ஜாலுத்தீன்,த. மு .மு. க,மாவட்ட நிர்வாகிகள். அப்துல் பஷிர், சாகுல் ஹமிது, நிஜாம்,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ்,சி .டி.எம். துனைத்தலைவர் அபுதாஹிர்.மற்றும் ஜமாத் நிர்வாகிள் கலந்து கொண்டார்கள். காயம் அடைந்த இவர். மறைந்த தவ்ஹித் ஜமாத் கிளை தலைவர் கனியின் அண்ணன் ஆவார்.


விபத்தில் மரணம் அடைந்த கோவை தவ்ஹித் ஜமாத் கிளை தலைவர் முகம்மது கனி குடும்பத்திற்க்கு அரசு சார்பில் அமைச்சர் பொங்கலுர் நா. பழனிசாமி நிதி உதவி வழங்கிய போது எடுத்து படம்.அருகில் கோவை தங்கம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி மு.ராமநாதன்,அருகில் உள்ளனர்.
செய்திகள், படம்- கோவை தங்கப்பா

Wednesday, June 24, 2009

கோவை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்.செ். ரோடு கிளை தலைவர்.

முகமது கனி விபத்துயில் மரணம்.

ஜனஸா தொழுகை கோவை திப்பு சுல்தான் பள்ளி யில்நடந்தது.இதில் தவ்ஹித் ஜமாத் மாநில நிர்வாகிகள். எம்.ஐ.சுலைமான்,ஏ.ஸ் அலாவுத்தின்.கோவை ஜபார்,கோவை ரஹிம்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.அதுபோல் த மு மு க .மாநில செயலாளர் கோவை உம்மர்,துனை செயலாளர் கோவை சாதிக்,மாநில போச்சாளர் கோவை சைய்து,மாவட்ட நிர்வாகிகள், அப்துல் பசிர், ஹமிது,அகமது கபிர்,திருப்புர் த மு மு க. நிர்வாகிகள். ஹாலித், ஹைதர்அலி,மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள். அப்பாஸ். ஷாஜகான். அப்பாஸ்.கோவை தங்கப்பா, அது போல். ஜாக் மாவட்ட நிர்வாகிகள். மலங்கு.சித்திக்.மற்றும் முஸ்லிம் லிக் நிர்வாகிகள். கோவை நாசர். சாகுல் அமிது. சி.டி.எம்.நிர்வாகிகள் உம்மர்ஷா. அபுதாஹிர். மனிதநீதி பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்ஜமாத்நிர்வாகிகள்.பொதுமக்கள் சுமார் 3000க்கும் மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.






விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ருபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் ருபாய் உதவியை கோவை கலெக்டர் உமாநாத் வழங்கியபோது அருகில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ் உடன் இருந்தார்கள்.




விபத்தில் எந்தவித காயமும் இன்றி தப்பிய 2 வயதுசிறுவன் சேக்பரீத் நடந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாமல் பரிதாபத்துடன் அமர்ந்திருந்த காட்சி.


வேன் நொறுங்கி உருக்குலைந்து கிடக்கும் காட்சி.



பலியான தவ்ஹித் ஜமாத் தலைவர்யின் குடும்பத்தார்கள்.ரஜபுனிஸா,தாஜ்னிஸா,ரகமத்துல்லா,சாயிராபானு,முகமது மீரான்,சாகிதாபேகம்,முகமதுகனி,பாத்துமுத்துஜொகரா,மற்றொரு ரகமத்துல்லா ஆகியோரை படத்தில் காணலாம்.



விபத்துக்குள்ளான லாரியும் ஒரு காரும் நெறுங்கி கிடக்கும் காட்சி.


பல்லடம் அரசு மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.



கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி. பிரமோத்குமார்.மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர். சாந்தி ஆகியோர் பார்வையிட்டர்கள்





ஜனஸாதொழுகை நடத்தும் கட்சி









கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்ட கட்சி


ஜனாஸா வை. த மு மு க. தவ்ஹித் ஜமாத். ஆம்லன்ஸ் முலம் மைய்ய வாடிக்கு எடுத்து சென்ற கட்சி