Sunday, September 7, 2008

கோவையில் இஸ்லாமிய அமைப்புகள்

தினமலர் நாளிதழை கண்டித்து கோவையில்.
எம் என் பி. த மு மு க. ஜாக்.
சி டி எம். சமுதாய அமைப்புகள் ஒன்று இனைந்து. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 5000 மேற்பட்றோர்கள் கலந்துகொண்டார்கள்.....
தினமலர் நாளிதழை கண்டித்துமபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்அன்றைய மனித சமுதாயம் காட்டுமிரண்டிகளாகவும்,விலங்குகள்போலவும் கலாச்சார சீர்கேடுகளில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தது.அம் மனித சமுதரயத்தை சுத்தப்படுத்தி மனிதர்களாக மாற்றி.ஒழக்கத்தை போதித்து அழகிய வாழ்க்கை கல்வியை இவ்வுலகிற்க்கு அளித்தவர் எம்பெருமானார்முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அங்கிருந்து தோன்றிய அந்த பிரகாசம் ஒளிதான் உலகெங்கும் படர்ந்துபரவியது.அந்த ஒளியிலே கராச்சாரத்தையும்,விஞ்ஞானத்தையும் கற்ற ஐரோப்பா. சூரிய ஒளியை அற்ப கையால் மறைப்பது போல் இஸ்லாத்தின் மீது அவ்வப்போது சேற்ற வாரி வீசும் பணியைத் தொடர்ந்து செய்துவந்தது. அதில் ஒன்றுதான் டென்மார்க்கின் பத்திரிகையான ஜிலான்ட்ஸ்-போஸ்டன் என்ற பத்திரிக்கைஇஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைப்பாதையில் வெடிகுண்டுடன் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. இவ்வலியினை தாங்க முடியாத முஸ்லிம் சமூகம் உலகமெங்கும் பெரும் போராட்டத்தை நடத்தினர்.இச் சம்பவம் உலகலத்தில் உள்ள எல்லா மக்களும் அறிவார்கள். தின மலர் பத்திரிக்கைக்கும் தெரியும். அமைதியான ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கும் இவ்வேலையில் தின மலர் பத்திரிக்கை இந்த அமைதியை சீர்குலைக்கவும், தனது முஸ்லிம் எதிர்ப்பு எனும் அரிப்பைத் தீர்த்துக்கொள்ளவும்,முஸ்லிம்களை கொந்தளிக்கச் செய்வதற்காக ஒன்றும் தெரியதாத அப்பாவி போல் இக் கேலிச் சித்திரத்தை மறு பிரசும் செய்துள்ளது எனவே தினமலர் நாளேட்டைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம். கோவையில் 4.08.08 அன்று சமுதாய இயக்ககள் தமுமுக, எம் என் பி, ஜாக், சிறுபான்மை உதவி அறகட்டளை,ஆகியோர்கள் இனைந்து சுமார் 5000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில். தமுமுக மாவட்ட தலைவர் பஷிர் தலைமையில்.சிறப்புரையாக தமுமுக மாநில செயலாளர் உமர்,எம்என்பி மாவட்ட தலைவர் இஸ்மாயில்,ஜாக் மாவட்ட செயலாளர் மசூத், சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா, கோவை தங்கப்பா. ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.









த மு மு க மாநில செயலாளர். உமர் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அருகில்
எம் என் பி . மாவட்ட தலைவர் இஸ்மாயில். ஜாக் மாவட்ட தலைவர் மலங்கு. மற்றும்
கோவை தங்கப்பா ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
ஜாக் மாவட்ட செயலாளர் மசூத் உரை












































Sunday, August 31, 2008

பழனி பாபா ஆவணப்படம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கோவை 31
பழனி பாபா ஆவணப்படம்
முஸ்லிம் சமுதாயத்திற்காக போராடி இளைஞர்களை தனது உணர்வுப்பூர்வமான பேச்சால் தட்டி எழுப்பிய சமூக நீதிப் போராளியும்,சங்பரிபார சக்திகளால் கொலை வெரி தாக்ககுதலுக்கு உள்ளாகி ஷஹிதாக்கப்பட்ட " போராளி பழனி பாபா " அவர்களை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆவணம் படம் ஒன்று தயாராகி வருகிறது.
பாபாவைப் பற்றிய செய்திகள்,புகைப்படங்கள், வீடியா படங்கள் வைத்திருக்கக் கூடிய சகோதரர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தொடர்பு
வழக்கறிஞர்.காஞ்சி. எம். ஜைனுல் ஆபிதீன்
அலைபேசி : 9994292932
இமெயில் : @யாஹூ.com

Saturday, August 30, 2008

கோவையில் மனிதநீதிபாசறை.தமுமுக. இனைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்....

கோவை ३०

கோவை 30
வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி முன்னாள் முதல்வர் பேரரிஞர் அண்ணா அவர்களின்நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு 7ஆண்டுகள் சிறைதண்டனை கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது। அவ்விடுதலைநாளில் १० ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் எவ்வித பாரபட்சமும் காட்டாது விடுதலை செய்திடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் 25.8.08.அன்று நடந்தது. இதில் சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமையில் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கு மேற்பட்ட ஆண்கள்.பெண்கள். கலந்துகொண்டார்கள்.




















தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில மானவர்அணி செயலாளர். ஜெய்னுலாப்தீன் உரை


அர சியல் கைதிகள் விடுதலைக் குழு துனைதலைவர் பேராசிரியர்.அ.மார்கஸ்
பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
பு துச்சேரி மக்கள் உரிமைக்கூட்டமைப்பு தலைவர்.கே.சுகுமாறன்.உரை
தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில துனைச் செயலாளர்.சாதிக் உரை
மனித நீதிபாசறை மாவட்ட தலைவர். இஸ்மாயில். உரை
த மு மு க மாவட்ட செயலாளர் ஹமிது உரை
விடுதலை ச்சிறுத்தை மாவட்ட செயலாளர் சுசிகலையரசன். உரை
பேராசிரியர். அ.மார்கஸ். உரை
சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்.ப.பா. மோகன் உரை.